Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, December 31, 2010

பாகிஸ்தானி கொலை வழக்கில் சிக்கிய 17 இந்தியர்கள்!

ஷார்ஜாவில் நிகழ்ந்த பாகிஸ்தானி கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப் பட்ட 17 இந்தியர்களும் கொலையான நபரின் நெருங்கிய உறவினருக்கு, நஷ்ட ஈட்டுத் தொகையை தர மறுத்து விட்டனர். "தாங்கள் அப்பாவி என்பதால், பணம் தரத் தேவையில்லை' என்றும் கூறியுள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்தவர் மிஸ்ரி நசீர் கான். கடந்த 2009...

கேரளாவை மிஞ்சியது உத்தர பிரதேச மாநிலம்!

இந்தியாவிலிருந்து கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களே இதுவரை அதிக அளவில் வெளிநாட்டு வேலைக்கு சென்றனர். தற்போது அந்த இடத்தை உ.பி., மாநிலம் பிடித்துள்ளது. பல்வேறு நாடுகளில் கார்பென்டர், எலக்ட்ரீஷியன், கட்டட மேஸ்திரிகள், டிரைவர்கள் உள்ளிட்ட கட்டடத் தொழிலாளர்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. தற்போது,...

எதிர்காலம்... கிரிக்கெட்!

உலக அரங்கில் கால்பந்துக்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்டது கிரிக்கெட் தான்.விரைவில் கால்பந்துக்கு நிகராக கிரிக்கெட்டுக்கு ரசிகர் பட்டாளம்விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியகாரணம்"டுவென்டி-20' போட்டிகள் தான். இது வளமான வளர்ச்சிஎன்றாலும், மறுபுறம் பாரம்பரியமிக்க டெஸ்ட், ஒரு நாள்...

இனி "ஸ்ரீலங்கா'

சிலோன்' இனி "ஸ்ரீலங்கா' என்று அழைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இலங்கை தற்போது, "சிலோன்' என்றும், "ஸ்ரீலங்கா' என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. அரசு ஆவணங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் வெவ்வேறு பெயர்களே குறிப்பிடப்பட்டு வருகின்றன. அந்நாட்டு மின்சார வாரியம், "சிலோன் மின்சார வாரியம்'...

Thursday, December 30, 2010

இரு தலைகள் மறுபடியும் சந்திக்குமா ?

அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்கும் நிகழ்ச்சி, திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், இந்திய அறிவியல் மாநாட்டை துவக்கி வைக்க வரும் 2ம் தேதி இரவு சென்னை வருகிறார். 3ம் தேதி காலை, அறிவியல் மாநாட்டை துவக்கி வைக்கிறார். அதன்பின், அடையாறு சுற்றுச்சூழல்...

இஸ்லாமிய பங்கு வர்த்தகம்

மும்பை பங்கு சந்தையில் இஸ்லாமிய முறையிலான பங்கு வர்த்தகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வசதியை தக்வா அட்வைசரி & சரீஅத் சொலுசன்ஸ் என்ற அமைப்புடன் இனைந்து மும்பை பங்கு சந்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த வர்த்தகத்தில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும் இஸ்லாமிய நிதி கொள்கைகளை பின்பற்ற...

ஹார்ட் அட்டாக்! முதல் உதவி!!

ஹார்ட் அட்டாக் இந்த வார்த்தையே பயத்தை உண்டாக்கும், இதனால் ஏற்படும் பதட்டமோ பிரச்சனையை அதிகமாக்கும். நிதானமாக இக்கட்டுரையில் இருப்பது போல் செயல்பட்டால் ஹார்ட் அட்டாக்கிலிருந்து மிகவும் எளிதாக விடுபடலாம்.  இதயம் இதன் அழகிய துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் விளக்கம். துடிப்புகளின் மவுனம்...

தேர்தல்? மே முதல் வாரத்தில்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இதனிடையே, பி.எட். உள்பட அனைத்து  வகையான கல்லூரி படிப்புகளுக்கான தேர்வையும் ஏப்ரலிலேயே முடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  தமிழகத்தில் திமுக அரசின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது....

அசாருதீனை முந்துகிறார் தோனி

டர்பன் : டர்பனில் ந‌டந்த தென் ஆப்ரிக்காவிற்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 14 டெஸ்ட்கள் வெற்றி பெற்று, முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொள்கிறார் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அடுத்து, கேப்டவுனிலும் துவங்க உள்ள போட்டியில்...

முதல் பிரசவத்தில் 6 கண்மணிகள்

12 வருட காத்திருப்பிற்கு இறைவன் சுரய்யா ஃபவ்லிக்கு 6 குழந்தைகளை அளித்துள்ளான். இதனால் மகிழ்ச்சியடைந்த எகிப்திய தம்பதியினர் செலவுகளை நினைத்து வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். அபுதாபியில் 2000 திர்ஹம் சம்பளத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் சுரய்யாவின் கணவர் ஸாயித் முஹம்மது. குழந்தைகள் இல்லாததன் காரணத்தினால்...

Wednesday, December 29, 2010

கவுன்ட் டவுண்,. உலக கோப்பை கிரிக்கெட்

ஒன்பதாவது உலக கோப்பை தொடர் கடந்த 2007ல், முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்தது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. இவை நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பெற்ற அணிகள் "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறின. இத்தொடரின் லீக் சுற்றில் அதிர்ச்சி முடிவுகளை காண முடிந்தது. அனுபவ...

சிறுபான்மையினர் வாக்குகளுக்காக மோதும் கலைஞரும், ஜெயலலிதாவும்

அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறுபான்மை இன மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன், கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தைப் பற்றி மக்கள் மத்தியில், குறிப்பாக சிறுபான்மை இன மக்களிடையே தவறான பிரசாரத்தை செய்து வருகின்றனர். தமிழ்நாடு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம்...

கருணா தவறான கருத்துகளை வெளியிடுகிறார்: எரிக்

அரசியல் காரணங்களுக்காக இலங்கை அமைச்சர் கருணா அடிக்கடி தவறான கருத்துகளை வெளியிடுகிறார் என்று நார்வே அமைச்சரும் முன்னாள் சமாதானத் தூதருமான எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கருணா அளித்துள்ள சாட்சியத்தில் தெரிவித்துள்ள கருத்துகள் அனைத்தும்...

தமிழக அரசின் உதவித் தொகை

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களை கண்டறிந்து, வீடுகளுக்கே விண்ணப்பங்களை அனுப்பி, உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணை இயக்குனர்கள் ஜெயச்சந்திரன், சேகர் ஆகியோர் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில், பதிவு, வேலை...

அமெரிக்க வாழ் இந்தியர்கள் புகார்?

அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், தங்களுக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.  மும்பை தாக்குதல் சம்பவத்தில் சதி திட்டம் தீட்டிய அமெரிக்காவில் வாழும்  டேவிட் கோல்மேன் ஹெட்லி, விசாவில் மோசடி செய்து இந்தியாவுக்கு பலமுறை வந்து சென்றார். இதுபோன்ற தவறுகள் மீண்டும்...

பள்ளிக்கு வந்த மாணவிக்கு திடீரென பிறந்தது குழந்தை!

உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவிக்கு அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்ததால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அடுத்த சேந்தமங்கலம் காலனியை சேர்ந்தவர் மல்லிகா (17) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்....

இன்டர்நெட், "டிவி'யால் குடும்ப உறவுகள்!

குழந்தைகளிடம் உள்ள நற்பண்புகளை சீரழிப்பதில் "டிவி' மற்றும் இன்டர்நெட் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ள குறைவான நேரமே செலவிடுகின்றனர்' என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவில் உள்ள சவுத் கலிபோர்னியா பல்கலை சார்பில்,...

இந்தியா வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானஇரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றிபெற்றது.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது இந்தியா.டர்பனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில்...

பி.எஸ்சி பட்டப்படிப்பில் 10 வயது சிறுமி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 10 வயது சிறுமி ஒருவர் பி.எஸ்சி பட்டப்படிப்பில் சேர அனுமதி பெற்றுள்ளார்.லக்னோ பல்கலைக்கழகத்துடன் இணைந்த சிஎம்எஸ் கல்லூரியில், சுஷ்மா வர்மா என்னும் சிறுமி பட்டப்படிப்பில் சேர விண்ணப்பம் அனுப்பியிருந்தார். இதுகுறித்து தீவிரமாக பரிசீலித்த பல்கலைக்கழகத்தின் சேர்க்கை குழு...

Tuesday, December 28, 2010

மின் கட்டணம் இணைய தளத்தில்

இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் சேவை மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது,' என, மதுரை மண்டல மின் வாரிய தலைமை பொறியாளர் ஆ. நச்சாடலிங்கம் தெரிவித்தார். அவரது அறிக்கை: தாழ்வழுத்த நுகர்வோர் தங்களின் மின் கட்டணத்தை இணைய தளம் மூலம் செலுத்தும்...

இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை

ஈரானின் உளவுபார்த்ததாக இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு செய்தி ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.  இது குறித்து ஐ.ஆர்.ஏன்.ஏ. ஏனும் ஈரான் குடியரசு செய்தி நிறுவனம் கூறியிருப்பதாவது: ஈரானின் கடந்த 2004-ம் ஆண்டு முக்கிய ரகசியங்கள் வெளியானது குறித்து...

எனது எதிரிகள்...

நமது சமுதாயத்தில் தினமும் நாம் பல முகங்களை பார்க்கிறோம், பழகுகிறோம் நமக்கு அனைவரும் பிடிப்பதில்லை வெகு சிலரே நம்மை கவருகின்றனர் மீண்டும் அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நண்பர்கள் ஆகிவிடுகிறோம். இதில் நண்பர்கள் குறைவு, பிடிக்காதவர்கள் (எதிரிகள்) அதிகம். ஏன் அவர்கள்  பிடிக்கவில்லை...

வெள்ளத்தில் மூழ்கிய,..ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மழையால் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள நதிகளில் அபாய அளவைத் தாண்டி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில நதிகளில் வெள்ளப்பெருக்கெடுத்து நகரங்களுக்குள் புகுந்துவிட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.  நதிகளில்...

இஸ்ரேலின் காஸ்ஸா மீதான கொடூரத் தாக்குதலுக்கு இரண்டாவது ஆண்டு நிறைவு

காஸ்ஸா,டிச.29:1400 பேர் உயிரிழப்பு, 5000க்கும் அதிகமானோர் காயம், 4000 வீடுகள் தகர்ப்பு- 22 தினங்கள் நீண்ட இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலுக்கு ஃபலஸ்தீன மக்கள் இழந்தவைகள் இவை. 2009 ஆண்டு புது வருடத்தை எதிர் நோக்கியிருந்த ஃபலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் வெறித்தனத்தின் உச்சக்கட்டத்தில் கோரத்தாண்டவமாடிய...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!