tag:blogger.com,1999:blog-2548447767721626615.post137706599464495050..comments2024-01-16T05:03:10.300-08:00Comments on தினக்ஸ்: பிறப்புறுப்பை காப்பாத்த முடியாத கடவுள்?Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2548447767721626615.post-68232015314414296162014-12-06T00:59:15.363-08:002014-12-06T00:59:15.363-08:00சரி ....இது சிவன் பற்றிய நிஜமான கதை இல்லை என்றால் ...சரி ....இது சிவன் பற்றிய நிஜமான கதை இல்லை என்றால் ......அது என்ன ? <br />மேலும் லிங்கம் என்ற தமிழ் சொல்லுக்கு தமிழ் அகராதியில் ....ஆணுறுப்பு என்றுதானே அர்த்தம் உள்ளது ......அதனால்தானே அதை "சிவ"லிங்கம் என்று அழைக்கிறார்கள் .....அதன் கீழே இருப்பது பெண்ணுடைய உறுப்பு (பார்வதி அதை தாங்கினால் )என்றுதானே சிவலிங்க புராணம் ...இன்னும் மற்றைய புராணம் கூறுகிறது .......இப்பொழுது வரை அமெரிக்காவில் லிங்க வழிபாட்டுக்கு தடை உள்ளதே ....அது எதனால் ....?ஆபாசம் என்பதால்தானே ...... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548447767721626615.post-55596539258834945822014-04-26T08:52:26.581-07:002014-04-26T08:52:26.581-07:00Great direction... Great direction... Anonymoushttps://www.blogger.com/profile/06734466082521029136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548447767721626615.post-50543468267176578682014-03-28T18:49:47.399-07:002014-03-28T18:49:47.399-07:00nabargale, intha kadhai thappaga irunthalum.., kad...nabargale, intha kadhai thappaga irunthalum.., kadavulin matra seyalgal,sambavangal<br />edhavadhu kanniyamagavo alladhu nambum padiyagavo irukkiradha..? 60,000 pendatigal,aanunkku aan sex (Iyyappan) wheru wheru avatharangalil aduthavan manaiviyodu uravu vaithu kolvadhu.. ethellam kevalamaga theriya villaiya.. kadavul peyaril ethai sonnalum nambuveergala...?ம. லூயிஸ், திருச்சிhttps://www.blogger.com/profile/06574199360751639945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548447767721626615.post-12836576156961146082014-03-14T19:56:07.997-07:002014-03-14T19:56:07.997-07:00அன்பு நண்பரே, இதுபோல தங்களுக்கு தெரியாததை மற்றவர்க...அன்பு நண்பரே, இதுபோல தங்களுக்கு தெரியாததை மற்றவர்களுக்கு தவறாக சொல்லாதீர்கள், புராணக்கதைகளில் இது இந்திரனின் கதை, மேலும், மாற்று மதத்தினரின் சிவனைப் பற்றி ஆண்குறி என்று தவறாக பிரச்சாரம் செய்து வந்த கதை. உண்மையில் இந்து மதமும் இறைவனை ஏக இறைவன், ஜோதிவடிவினன் என்றுதான் சொல்கிறது. சரியாக இந்து மதத்தின் அருமை பெருமைகளை தெரியாமல் மனம் போன போக்கில் எழுதக்கூடாது.மேலும் சிவலிங்கம் பற்றிய விளக்கங்கள் இந்து மதத்தில் நிறைய உள்ளன. சரியாக படித்து சரியாக மக்களுக்குசொல்லவும். கற்க கசடர கற்பவை கற்றபின் - நிற்க அதற்குத் தக.சி.எம்.ரங்கராஜ்https://www.blogger.com/profile/02016491625672440714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548447767721626615.post-58806212761546790612012-11-03T17:02:40.610-07:002012-11-03T17:02:40.610-07:00How u explain to u r childrenHow u explain to u r childrenAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548447767721626615.post-32976134913890783292012-10-26T13:23:48.662-07:002012-10-26T13:23:48.662-07:00சிவனின் அரு-உருவ வழிபாட்டுக்கு ஆயிரம் காரணங்கள் உண...சிவனின் அரு-உருவ வழிபாட்டுக்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. பிற்காலத்தில் சிலர் கதைகளை எழுதி இருப்பார்கள். கடந்த 25 வருடங்களாக வாசிப்பு ப்ழக்கம் இருக்கும் எனக்கு இக்கதை இதுவரைக்கும் தெரியவில்லை. தயவு செய்து தெரியாமல் விமர்சிக்கவேண்டாம்குரும்பையூர் மூர்த்திhttps://www.blogger.com/profile/05795147795211751338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548447767721626615.post-64833842832441674732012-10-25T03:52:44.160-07:002012-10-25T03:52:44.160-07:00இது உண்மை என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில...இது உண்மை என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், சிவன் திருவிளையாடல்கள் அனைத்தையுமே உண்மையென்று ஏற்றுக்கொள்கிறீர்கள் என எடுத்துக்கொள்ளலாமா? அன்பிற்கினிய நண்பரே? Career Watch - Opportunitieshttps://www.blogger.com/profile/07063472719436196195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548447767721626615.post-13552447798357086442012-10-24T10:17:21.730-07:002012-10-24T10:17:21.730-07:00THIS IS NOT IMAGINATION... THIS STORY IS IN LINGA ...THIS IS NOT IMAGINATION... THIS STORY IS IN LINGA PURANAM. DEAR BROTHER & SISTERS BE WISE.. NOT TO BE A FOOL. <br />ALEXANDER PANNEERSELVAMhttp://thamizhppen.blogspot.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548447767721626615.post-17553101358931749352012-10-21T21:29:29.397-07:002012-10-21T21:29:29.397-07:00இது அப்பட்டமான கட்டு கதை .. தயவு செய்து ஹிந்துகளின...இது அப்பட்டமான கட்டு கதை .. தயவு செய்து ஹிந்துகளின் மனதை புபடுத்த வேண்டாம்.. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் தப்பான தகவல்களை தரவேண்டாம் <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548447767721626615.post-78456033405071125622012-10-20T23:14:17.027-07:002012-10-20T23:14:17.027-07:00then how the tip is pointing UPthen how the tip is pointing UPAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548447767721626615.post-34992374838728007632012-10-20T06:08:24.525-07:002012-10-20T06:08:24.525-07:00தவறான செய்தி... இது இந்திரனுக்கு சொல்லப்பட்ட கதை ந...தவறான செய்தி... இது இந்திரனுக்கு சொல்லப்பட்ட கதை நண்பரே...<br />சிவலிங்கத்தின் தோற்றத்தை இந்த கதையல்ல எந்த கதையாலும் நிர்ணயிக்க முடியாது.<br /><br /> சரி இந்த கதையையும் யாரிடமோ கேட்டுத் தானே எழுதினீர்கள். இது மட்டும் எப்படி உண்மையாகும். ஒரு மூடப்பழக்கத்தை சாட இன்னொரு மூடத்தனமான கதையை மக்களிடம் பரப்பாதீர்கள். <br /> இதுவல்ல பகுத்தறிவு. காலத்தின் பிரம்மாண்ட வீச்சில் பல உண்மைகள் காணாமல் போயிருக்கிறது. சொன்னாலும் உங்களுக்கு புரிவதற்கில்லை.<br /> பார்ப்பனர்களை எதிர்க்கிறேன் என்று நீங்கள் மூடப்பழக்கங்களின் கூடாரமாகிவிடாதீர்கள். ஏனெனில் சிவன் கடவுளல்ல, பல கலைஞர்களின் மிக அறிவுப்பூர்வமான வடிவமைப்பின் படைப்பு.<br /> இயற்பியல் விஞ்ஞானிகளை கேட்டுப் பாருங்கள். அந்தப் படைப்பின் உண்மைத் தெரியும். அது மட்டுமின்றி, சிவன் திராவிடர்களின் படைப்பே, ஆரியர்கள் திராவிடர்களுடன் இணைந்த பிறகு அதில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.<br /> மாற்றங்களை வரவேற்று, அதிலுள்ள மூடப் பழக்கங்களை களையெடுக்கும் பணியை செய்யுங்கள். குறிப்பிட்ட இனத்தை எதிர்ப்பதனால் எந்த புரட்சியும் நடந்துவிடப் போவதில்லைTamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548447767721626615.post-85719167713793875632012-10-20T06:02:56.717-07:002012-10-20T06:02:56.717-07:00இது அப்பட்டமான கட்டு கதை .. தயவு செய்து ஹிந்துகளின...இது அப்பட்டமான கட்டு கதை .. தயவு செய்து ஹிந்துகளின் மனதை புபடுத்த வேண்டாம்.. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் தப்பான தகவல்களை தரவேண்டாம் அருண் இராமசாமிhttps://www.blogger.com/profile/01584653432927914190noreply@blogger.com