Pages

Wednesday, May 29, 2013

ஈழ தமிழனுக்கு ஒரு நியாயம் உள்ளூர் தமிழனுக்கு ஒரு நியாயமா?

ஈழத்தில் நடந்தால் மட்டும்தான் அது இன படுகொலையா?

ஈழத்தில் நடந்தால் மட்டும்தான் அது இன அழிப்பா?

ஈழத்தில் நடப்பதர்க்கு மட்டும்தான் சர்வதேச விசாரனை தேவையா?

அங்கே ஈழ தமிழர் மட்டும்தான் உங்கள் தொப்புள் கொடி உறவா?

இங்கே உள்ள தமிழன் உங்களுக்கு தீண்டதகாதனா?

ஈழ தமிழனுக்கு ஒரு நியாயம் உள்ளூர் தமிழனுக்கு ஒரு நியாயமா?

ராஜபக்சேவை எதிர்த்தால் அவன் இங்கே வந்து உங்களை ஒன்றும் செய்ய போவது இல்லை என்ற தைரியத்தில் நீங்கள் அவனுக்கு எதிராக குறள் கொடுப்பதுபோல நடிக்கிறீர்களா?

இங்கே உள்ள ஜாதி வெறியன் (
மரம் வெட்டி ராமதாஸ்) எதிர்த்து ஒரே ஒரு கண்டண குறள் கொடுத்தால் உங்கள் குடி மூழ்கிவிடாதே?

ஏன் பயமா? உங்கள் வீட்டையும் எரித்து விடுவார்கள் என்று இன்னும் எத்தனை காலம் உங்கள் வாய் ஊமையாக இருக்கும்?

நூறு ஆண்டு கோழையாக வாழ்வதை விட ஒரே ஒரு நாள் போராளியாக வாழ்வது மேல்.

-ஈரோட்டு பூகம்பம்.

1 comment:

  1. rajaraja cholan cholanJune 13, 2013 at 5:44 AM

    Thamil unarvaiyum ,jaadhy pirachinai ayum potu kulappathergal.

    ReplyDelete