ஆரியன் வந்தான்!  சாதியையும் சாத்திரத்தையும் விதைத்தான் ஏமார்ந்தான் தமிழன்.

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, May 26, 2011

இந்து தீவிரவாதி அசிமானந்த காவல் மேலும் நீடிப்பு!

சம்ஜெüதா ரயில் குண்டுவெடிப்பு,மக்கா மஸ்ஜித், இன்னும், நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி சுவாமி அசீமானந்தா அம்பாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை, ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலா நீதிமன்றத்தில் விடியோ கான்பரன்சிங் முறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை ஜூன் 7 அல்லது அதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) வழக்கறிஞர் உறுதி அளித்தார். இதையடுத்து தீவிரவாதி சுவாமி அசீமானந்தாவின் நீதிமன்றக் காவலை ஜூன் 7 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில், ப ஜ க, ஆர் எஸ் எஸ், டன் தொடர்பு கொண்டு உதவி கேட்டு இருக்கிறான் தீவிரவாதி அசிமானந்தா.

தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்,தான் காரியம் முடிந்ததும் கழற்றி விட்டுடுமே.

Reactions:

2 comments:

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!