நம்பிக்கை வையுங்கள் வெற்றி கிடைக்கும்! உண்மையாய், உறுதியோடு உழைத்து பாருங்கள் வாழ்க்கையில் எல்லாமே கிடைக்கும்

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, March 1, 2011

அந்நிய செலாவணியை அள்ளித்தருவருக்கு ஆப்பு?

கோழிக்கோடு,மார்ச்.1:வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு சலுகைகளை அறிவிப்பதற்கு பதிலாக விமானக் கட்டணத்தை உயர்த்தியுள்ள மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நியாயப்படுத்த முடியாது என வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பேரவையின் தலைவர் பி.அஹ்மத் ஷெரீஃப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லட்சக்கணக்கான வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சமூகத்தை மறந்துவிட்டு நிதிநிலை அறிக்கையை மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தயாரித்துள்ளார்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான போதுமான நலத்திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் ஒன்றுமில்லை. சொந்த தேசத்திற்காக வெளிநாட்டு நாணயத்தை அள்ளித் தரும் சமூகத்தை மறந்துபோன நிதிநிலை அறிக்கை என பி.அஹ்மத் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

தேஜஸ்.

Reactions:

0 comments:

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!